இலவச முகக்கவசம்

கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் கோவை குரும்பப் பாளையத்தில்  யுனைடெட் மனநல காப்பகத்தில் உள்ள குழந்தைகள் பெரியவர்களுக்கு என 100 பேர் பயன்படுத்தும் வகையில் ஆடைகள் மற்றும் முகக் கவசத்தினை யுனைடெட் மனநல காப்பகத்தின் சேர்மன் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார் மாவட்ட அரிமா சங்க 324 பீ1 மக்கள் தொடர்பு அலுவலரும், நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளருமான செந்தில்குமார்.

அருகில் அரிமா SKT செல்வகுமார், அரிமா SKT கருப்புசாமி, GMT உறுப்பினர் அரிமா லோகநாதன், அரிமா யுவராஜ் அசோக் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.