நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் துவக்கம்

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்களை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி மற்றும் அலுவலர்கள் ஆகியோர்.