ரூட்ஸ் குழுமங்கள் சார்பில் ரூபாய் 1 கோடி நிவாரணம்

ரூட்ஸ் குழுமத்தின் சார்பாக கொரோனா வைரஸ் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை ரூட்ஸ் குழுமங்களின் தலைவர் கே.ராமசாமி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி மற்றும் ரூட்ஸ் மல்டி கிளீன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆர்.வருண் கார்த்திகேயன் ஆகியோர் உள்ளனர்.