கேபிஆர் நிறுவனத்தின் சார்பில் நிவாரண நிதி

கேபிஆர் குழுமத்தின் சார்பாக கொரோனா வைரஸ் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபா‌யை கேபிஆர் குழுமங்களின் தலைவர் கே.பி ராமசாமி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார்.