சமூக இடைவெளியுடன் ராமநவமி சிறப்பு யாகம்

புஞ்சை புளியம்பட்டி பவானி டேம் சாலையில் உள்ள தென் ஷீரடி சாய்பாபா கோவிலில் ராமநவமியை முன்னிட்டு மயிலி நிறுவனத்தின் தலைவர் ஜெகநாதன் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் கலந்து கொண்டனர்.