இந்துஸ்தான் கல்லூரியில் ரத்த தான முகாம்

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன், சாந்தி சோசியல் சர்விஸ் மற்றும் நாட்டுநலப்பணித்திட்டம் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதில் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி,  துரையின் தலைவி நிர்மலா, சாந்தி சோசியல் சர்விஸ் மருத்துவர்கள் மற்றும் துரையின் பேராசிரியர்கள் ஆகியோர் இம்முகாமை துவக்கி வைத்தனர். ரத்த தான முகாமில் 150 மாணவர்கள் கலந்துக்கொண்டு ரத்த தானம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.