“எப்போ வருவாரோ” நிகழ்ச்சியின் இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சாரதா தேவி குறித்து பாரதி பாஸ்கர் சிறப்புரை

வருடம் தோறும் நடைபெறும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் “எப்போ வருவாரோ” நிகழ்ச்சி இந்த ஆண்டு புத்தாண்டு முதல் துவங்கி நடைபெற்றுவருகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைப்பில், ஒவ்வொரு பேச்சாளர் பங்கேற்கின்றனர். இதன் இரண்டாம் நாளான இன்று ‘சாரதா தேவி’ என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர் சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன், நமது நம்பிக்கை இதழின் நிறுவனர் மரபின் மைந்தன் முத்தையா, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா மற்றும் 5000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் இதில் கலந்துக்கொண்டனர்.