கள்ளச்சாராயத்திற்க்கு ஏதிரான விழிப்புணர்வு வீதி நாடகம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராயத்திற்கு ஏதிரான விழிப்புணர்வு. வீதி நாடகத்தினை துவக்கி வைத்து பார்வையிடுகிறார் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், உடன் மாவட்ட வருவாய் அலுவலர் துரை இரவிசந்திரன், துணை ஆணையர் (கலால்) பாலசுப்ரமணியன்.