மக்கள் குறைதீர் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (24.12.18) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூடத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதலமைச்சரின்  காப்பீடுத் திட்டத்தின் கீழ் நவீன செயற்கைக் கைகளைப் பயனாளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் துரை இரவிசந்திரன், மாற்றுத்திரனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கமணி.