சவுத் இந்தியன் வங்கியில் Probationary Officers பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Probationary Officers  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Probationary Officers

வயதுவரம்பு: 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: Rs. 23700 – 42020

விண்ணப்பக்கட்டணம்: பொது/OBC விண்ணப்பதாரர்கள் ரூ.800. SC/ST விண்ணப்பத்தாரர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் www.southindianbank.com   என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:  29.12.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.southindianbank.com/UserFiles/file/Notification_Probationary%20Officers_Manipal_2nd%20phase.pdf