முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமை செயலகத்தில் பி.எஸ்.ஜி.குழும நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் சந்தித்து, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.