“எப்போ வருவாரோ” எட்டாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2024 நிகழ்ச்சியின் எட்டாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது.

9 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் எட்டாம் நாள் அமர்வில் இலங்கை ஜெயராஜ் கலந்து கொண்டு “திருநாவுக்கசர்” பற்றி சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன், பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.