“எப்போ வருவாரோ” ஐந்தாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2024 நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் அமர்வில் சுதா சேஷய்யன் கலந்து கொண்டு “காஞ்சி மஹாபெரியவர்” பற்றி சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன், பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.