News

30 கிலோமீட்டர் வேகத்தில் தான் இனி பயணிக்க வேண்டும்!

கோவையில் காந்திபுரம்-கணபதி, 100அடி சாலை, கிராஸ்கட், பாரதியார் ரோடு, சுக்ரவார் பேட்டை- மேம்பாலம், வைசியாள் வீதி – செல்வபுரம் ஆகிய பகுதிகளில் 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் இனிமேல் வாகனங்களை இயங்க வேண்டும் எனவும் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல். […]

News

அப்துல் கலாமின் நினைவு தினம்: பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சுற்றுலா ஓட்டுனர்கள் உரிமை குழு சார்பாக கோவையில் மாவட்ட ஆட்சியர் […]

News

நோக்கியா ஜி20 அறிமுகம்

நோக்கியா ஜி20 அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது நோக்கியா போன்களை தயாரித்துவரும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம். இதுவரை இல்லாத அளவுக்கு மூன்று நாட்களுக்கு நீளும் பேட்டரி திறன், தரவுகளை முடிந்தவரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் வகையிலான […]

News

டெல்லியில் பிரதமரை சந்திக்கும் மம்தா பானர்ஜி

5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (27.07.2021) மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற […]

News

கல்வி உதவித்தொகை வழங்கிய Ex – MLA

பீளமேடு, பாலன்நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெயந்தியின் மகள் அஸ்வினிக்கு, கல்வி உதவித் தொகைக்கான ரூ. 22,000 காசோலையை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் திங்கட்கிழமை (26.07.2021) வழங்கினார்.

News

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின்

அனைத்துக் கல்விச் சேர்க்கைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு முறை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர […]

News

அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கினால் சிறை தண்டனை!

கேரள மாநிலத்தில் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாவது சில நாட்களுக்கு முன் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை […]

News

கண் பார்வை, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்

கோவையில் கண் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக பிரத்யேக சாப்ட்வேர் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு […]

News

அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கினால் சிறை தண்டனை!

கேரள மாநிலத்தில் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாவது சில நாட்களுக்கு முன் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை […]