தூத்துக்குடி வந்த சொகுசு கப்பல்!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு முதல்முறையாக சுற்றுலாப் பயணிகளின் சொகுசு கப்பல் வந்திருக்கிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 698 வெளிநாட்டுப் பயணிகள் தூத்துக்குடிக்கு சுற்றுலாவாக வந்தடைந்தனர். பிரான்ஸ் நாட்டிலிருந்து `எம்.எஸ். அமிரா’ என்ற பயணிகள் […]