ஆதரவற்ற தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி
கோவையில், ஆதரவற்ற தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மை காலங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை […]