தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளின் மனு கொடுக்கும் போராட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விவசாயிகளின் பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி […]