cyber crime

ஸ்காலர்ஷிப் பெற்றுத் தருவதாக கூறி மாணவர்களிடம் மோசடி!

கோவையில் மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு ஸ்காலர்ஷிப் பெற்று தருவதாக ரூ. 7 லட்சம் நூதன மோசடி செய்த நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் […]