என்.ஜி.பி. கல்லூரியில் “உலக கடல்சார் நாள்” கருத்தரங்கம்
டாக்டர். என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் “உலக கடல்சார் நாள்” என்ற கருத்தரங்கம் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. கோவை கடல்சார் கல்லூரியின் மேலாண்மை ஆய்வுகள் இயக்குநர் செந்தில் குமார், என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் […]