News

வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை சேகரிக்க போலீசார் அறிவுறுத்தல்

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, மாநகரில் கண்காணிப்புப் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் […]