News

கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி வேண்டும் – குழந்தைகளுடன் பெற்றோர் மனு

கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனு அளித்தனர். கோவை கணபதி மாநகரை சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: […]

News

“மூன்று வருடங்களாக மூக்கில் மூச்சு விட முடியாமல் அவதி”

– கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் மனு மூன்று வருடங்களாக மூக்கில் மூச்சு விட முடியாமல் அவதிப்படுவதாக இளம் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கோவை சவுரிபாளையம் அண்ணா நகரை […]

News

பேரறிஞர் அண்ணா புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க கோரிக்கை

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள […]