கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி வேண்டும் – குழந்தைகளுடன் பெற்றோர் மனு
கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனு அளித்தனர். கோவை கணபதி மாநகரை சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: […]