Education

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதுகலை மாணவர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரு மத்திய பட்டு வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பெங்களூருவில் உள்ள மத்திய பட்டு வாரியத்தின் மூன்று பிரதிநிதிகள் […]