News

பாரதியார் பல்கலையில் கொரோனா வார்டு அமைப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் மீண்டும் கொரோனா பரவி வருவதால், கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை […]

News

வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து   உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று (31.3.2021) கோவை வந்தார். தொடர்ந்து அவர் கோவை புளியகுளம் விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் “விஞ்ஞான்-2021” அறிவியல் கண்காட்சி

கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறையின் சார்பாக (29.3.2021) திங்கட்கிழமையன்று விஞ்ஞான்-2021 என்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனையொட்டி அறிவியல் மற்றும் பிறதுறை மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்கென்று பிரத்யேகேமான “நியூடோனியன் […]

News

கோவையில் 200-யை தாண்டிய கொரோனா தொற்று..!

கோவை மாவட்டத்தில் 3 மாதங்களுக்குப் பின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், நேற்று(30.3.2021) மேலும் 207 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட […]

News

கோவையில் ரூ.17.63 லட்சம் பறிமுதல் 

பறக்கும்படை சோதனையில் கோவையில் நேற்று (30.3.2021) ஒரே நாளில் ரூ.17.63 லட்சம் பணம் மற்றும் காலண்டர்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் […]

News

அறிவுசார் காப்புரிமை குறித்த பயிலரங்கம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மையம் மற்றும் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் சார்பில்” அறிவுசார் காப்புரிமை சட்டம் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கான அறிவு சார் சொத்து மேலாண்மை” என்ற தலைப்பில் பயிலரங்கம் இன்று(30.3.2021) நடைபெற்றது. […]

News

எதிர்கட்சி எம்.எல்.ஏ என்பதால், ஒரு சில பணிகள் செய்ய முடியாமல் இருந்தது – சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர்  

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நா.கார்த்திக்     உக்கடம் அருகே ஜி.எம்.நகர் பகுதியில் இன்று (30.3.2021) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று வாக்குசேகரித்து, பொதுமக்கள் முன்னிலையில் பேசும் போது: இந்த பகுதியில், […]