News

பணியின்போது  வீர மரணமடைந்த காவலர்களுக்கு 60 குண்டுகள் முழங்க வீரவணக்கம்!

கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 377 காவலர்களுக்கு 60 குண்டுகள் முழங்க வீரவணக்கமும், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் […]

News

குடியரசு தின விழா அணிவகுப்பு முகாமிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் தேர்வு

கோவை: குடியரசு தின அணிவகுப்புக்கான தென்னிந்திய முகாமில் பங்கேற்க கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நாட்டின் குடியரசு தினவிழா வரும் 2022-ம் ஆண்டு, ஜனவரி 26ம் […]

News

இந்தியாவில் மின்சார காருக்கு இறக்குமதி வரியை குறைக்க டெஸ்லா நிறுவனம் கோரிக்கை

இந்தியாவில் மின்சார காருக்கு இறக்குமதி வரியைக் குறைக்கும்படி பிரதமர் அலுவலகத்திற்கு டெஸ்லா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லா, தனது மின்சார காரை இந்தியாவில் […]

News

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகம்

தமிழகத்தில் முதன் முறையாக கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில், சீரற்ற வேகமான இருதயதுடிப்பைக் கட்டுபடுத்தும், அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிறக்கும் போதே இருதயத்தில் ஏற்படும் குறைபாடுகள். மாரடைப்பு ஏற்பட்டு இருதயம் பாதிக்கப்படுவது […]

News

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொசு தொல்லை: டெங்கு அச்சத்தால் ஊழியர்கள் தவிப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொசு தொல்லையால் ஊழியர்கள் பணி செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. அதோடு, ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் […]

News

இந்துஸ்தான் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும்!

– சரஸ்வதி கண்ணையன் பேச்சு இந்துஸ்தான் கலை கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களின் வகுப்பு துவக்க விழா இன்று நடைபெற்றது. கோவை அவிநாசி சாலை, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் […]

News

கத்தோலிக்க சிரியன் வங்கி ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்த போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் கத்தோலிக்க சிரியன் வங்கி ஊழியர்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை சிங்காநல்லூர் பகுதியில் இயங்கிவரும் கத்தோலிக் சிரியன் வங்கி […]

News

வானுக்கு வழிகாட்டி: சர்வதேச விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினம்

விமானங்கள் பாதுப்பாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏ.டி.சி எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக்டோபர் 20 ஆம் தேதி உலக வான் […]

News

தொலைந்து போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: மாவட்ட எஸ்.பி வழங்கினார்

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைந்து போன செல்போன்களை மீட்ட காவல் துறை அதனை உரியவர்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி சுஹாசினி தலைமையிலான […]