News

வருண் வாட்ட்ர் கெனான் மூலம் மருந்து தெளிக்கும் பணி

கோவை மாநகர போலீசார் வருண் வாட்டர் கெனான் (Varun Water Cannon) வாகனம் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 14,000 லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த வாகனத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் […]

News

144 தடையை மீறி சாலையில் சுற்றுபவருக்கு போலீசார் விழிப்புணர்வு

கோவை 144 தடையை மீறி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் சாலையில் சுற்றும் நபர்களை, மனித விலகல் கட்டத்திற்கு நிற்க வைத்து போலீஸார் விழிப்புணர்வு வழங்கி அனுப்பி வருகின்றனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தடுப்பு […]

News

உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்கும் சத்குரு ஆசிரமம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் உணவிள்ளாதவர்களுக்கு உணவு தயாரித்தும் வழங்கும் கோவையை சேர்ந்த சத்குரு ஆஸ்ரமம். கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் […]

News

அரசு உத்தரவின் படி ரேசன் கடைகளில் டோக்கன்கள்

கொரோனா வைரஸ் வழங்கப்பட்டது பரவியதை தொடர்ந்து மக்கள் யாரும் அதிகமாக கூட்டம் சேர வேண்டாம் என்று அரசு அறிவுரை கூறி வருகிறது. அதே சமயம் மக்களின் அத்தியாவசிய தேவையான ரேஷன் பொருட்களையும் வழங்கிடவும் அனைவருக்கும் […]

News

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி

கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கோவை மாநகராட்சி நிர்வாகம் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் மேற்கொண்டது. கோவையில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் […]

News

3 மாதத்திற்கு இ.எம்.ஐ., கட்ட தேவையில்லை

அனைத்து வகை கடன்களுக்கும் மூன்று மாதம் தவனைகளை கட்ட அவகாசம் வழங்கப்படும். கடன் வசூலை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு உத்தரவு; அனைத்து தவணைகளையும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் கொரோனா பாதிப்பால் வருமானம் இல்லாத […]

News

மார்க்கெட் பகுதிகளில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

-மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி கோவை மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உழவர் சந்தைகள், சாய்பாபாகாலனி அண்ணா காய்கறி மார்கட், ஆகிய பகுதிகளில் இன்று (27.03.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி நேரில் ஆய்வு மேற்கொண்டனர். […]

News

வோடஃபோன் ஐடியா 4ஜி ப்ளஸ் நெட்வொர்க் தங்குதடையில்லாமல் கிடைக்கும்

கோவை, இந்தியா முழுவதும் பரவலாக வோடஃபோன் ஐடியா தொலைதொடர்பு நிறுவனம் 1.1 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களைச் சென்றடைந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சூழலில், வீட்டிலிருந்தவாறே பணியாற்றுவது மற்றும் அன்புக்குரியவர்களைத் தொடர்பு கொண்டு […]