News

பயணியர் வருகை குறைவால் சிறப்பு ரயில்கள் ரத்து

கோவை மயிலாடுதுறை உட்பட, மூன்று நகரங்களில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், பயணியர் வருகை குறைவால் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவையில் இருந்து, மயிலாடுதுறைக்கு, வாரத்தில் ஆறு நாட்கள், காலை, 7:10 மணிக்கும்; மயிலாடுதுறையில் […]

Education

கே.பி.ஆர் கலைக் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கே.பி.ஆர்  கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை மற்றும் ரிசெர்ச் செல்  (RESEARCH CELL)  சார்பில் “Managing Online Classes – Teaching Tools” எனும் தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் […]

News

காட்டு யானைகளை வன பகுதிக்குள் விரட்ட வனத்துறை அமைச்சர் உத்தரவு

நீலகிரி மாவட்டம் தேவாலா அட்டி , வாளவயல், செத்தகொல்லி, சாமியார் காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் உத்தரவு நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா […]

News

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஜூவல்ஒன் நிறுவனம் உதவி

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டம் காரமடை அருகில் உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்த 200 பழங்குடி மற்றும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த […]

News

ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்று காரணமாக முன்னாள் சிபிஐ அதிகாரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரியுமான […]

General

50,000 ஆண்டு வரலாறு கொண்ட மருதாணி

ஒப்பனை அலங்கார பொருட்களில் இயற்கையான பொருட்களில் முதன்மை இடம் வகிப்பது மருதாணி. மருதாணி செடி இலைகளை அரைத்து இரவு உறங்கும் முன் கையில் போட்டுக்கொண்டு இரவு முழுவது விழித்திருந்து இது சிவந்திருக்குமா இல்லையா என்ற […]

News

கொரோனா நிவாரண நிதிக்கு சம்பளத்தை வழங்கிய காவலர்

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தனது சம்பளத்தை இரண்டாவது முறையாக ஆயுத படை முதல் நிலை காவலர் வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த […]