தொடரக் கூடாது ‘சோமனூர் சோகம்’
வாழ்வில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். நம் வாழ்வே நம்பிக்கையில்தான் அடங்கியிருக்கிறது. காலையில் சூரியன் உதிக்கும் என்பது ஒரு நம்பிக்கையுடன்தான் படுக்கப் போகிறோம். சூரியன் உதிக்கிறது. விழித்தெழுவோம் என்ற நம்பிக்கையில்தான் உறங்குகிறோம். விதை முளைக்கும் […]