மனிதாபிமானத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் – மூர்த்தி ஐ.பி.எஸ்
இந்துஸ்தான் கல்லூரியில் நுகர்வோர் கிளப் துவக்க விழா வெள்ளிக்கிழமை (19.2.2021) நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படையின் காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது, மாணவர்களிடம் பேசுவதை […]