News

நேற்றுடன் விடுமுறை முடிந்தது; இன்றுடன் பள்ளிகள் திறந்தது

கோடை விடுமுறைக்குப்பின் கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒன்று முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஒரு மாத லீவு முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கோவையில் 193 அரசு மற்றும் […]

Education

இந்துஸ்தான் கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் இளங்கலை பாடப்பிரிவுகளில் பயின்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 1000 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 22 […]

General

தி ஆடியோ கேலரின் புதிய கிளை திறப்பு

ஹோம் தியேட்டர் மற்றும் ஆடியோ, வீடியோ, அகுஸ்டிக்ஸ், ‘தி ஆடியோ கேலரி’ஆட்டோமேஷன் உள்ளிட்ட சேவைகளை சிறந்த முறையில் மக்களுக்கு அளித்து வரும் நிறுவனமான ‘தி ஆடியோ கேலரி’ தனது புதிய கிளையினை கோவை ஆர்.எஸ்.புரம் […]

News

‘செயல்’ அமைப்பின் புதிய பதிப்பு கோவையில் துவக்கம்

தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் தளமாக உள்ள செயல் அமைப்பின் புதிய பதிப்பு கோவையில் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. திறமை அறிந்து அதை இன்னும் சிறப்பாக மெருகேற்றி, கூர்மைப்படுத்தி, பல விசயங்களை கற்றுத் தரக்கூடிய அமைப்பு தான் […]

News

இடைநில்லாக் கல்வி; தடையில்லா வளர்ச்சி – அமைச்சர் அன்பில் மகேஷ்

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, இடைநில்லாக் கல்வி; தடையில்லா வளர்ச்சி என்ற இலக்கினை நோக்கிப் பயணிப்போம் என அனைவரும் உறுதியேற்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் […]

News

நூறு சிலம்பக்கலை ஆசிரியர்களுக்கு தலா ஒரு லட்சம் – அமைச்சர் மெய்யநாதன்

தமிழகத்தில் 100 சிலம்பக்கலை ஆசிரியர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில்  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி […]

News

சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் யங் ஜீனியஸ் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார். தமிழ்நாட்டின் இளம் வீரர் பிரக்ஞானந்தா. 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார். […]