சகோதரி நிவேதிதையின் 150 ரத யாத்திரை
நம் முன்னோர்கள் காலத்தில் பெண்கள் என்றாலே, அடுப்படி, கணவன், குழந்தை, குடும்பம் என்று தன்னுடைய வாழ்க்கையை தன் குடும்பத்திற்காக தியாகம் செய்து வந்தனர். மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத நிலையில், அவற்றை உடைத்தெறிந்தார் அம்மையார் […]