News

நாட்டுப்புற கலைஞர்களை பாராட்டிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சர்வதேச தமிழ் பல்கலைகழத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற கோவையை சேர்ந்த ஆறு நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவையில் கடந்த ஒரு […]

News

தமிழகம் முழுவதும் லாரிகள் ஸ்ட்ரைக் அறிவிப்பு :  அத்தியாவசிய பொருட்கள் விலையேறும் அபாயம்

கோவை: பல்வேறு நிறுவனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளுக்கும், ஜி.பி.எஸ் கருவிகளுக்கும் அனுமதி அளித்தல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தல், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சார்பில் மாநிலம் […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் துணை ஜனாதிபதி

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்க உள்ளது. இந்த நிகழ்வில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், வேளாண்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். […]

News

பவுண்டரி தொழிற்கூடங்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் இன்று (16.12.2020) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் 400 குறுசிறு பவுண்டரிகள் இயங்கி வருகின்றன. பவுண்டரி […]

News

வேளாண் விற்பனை கருத்தரங்கம் துவக்கம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் விற்பனை கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், உழவர்கள் நவீன வேளாண் வணிகத்தில் ஈடுபட்டு அதிக […]