ஸ்வர்கா சார்பில் I’m Special’ 2024 காலண்டர் வெளியீடு

கோவை ரெசிடென்சி ஹோட்டலில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் I’m Special’ 2024 காலண்டர் வெளியீட்டு மற்றும் மாற்று திறனாளி இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் விழா நடந்தது.

இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை ஆட்சியர் கிராந்தி குமார், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், விமானப்படை கட்டளை அதிகாரி கேப்டன் அமித் கவுர், ராணுவம் தலைமையகம் நிர்வாக கமாண்டன்ட் லெப்டினன்ட் கர்னல் பிஜு, தகவல் தொடர்புத் தலைவர் ஐ.என்.எஸ் அக்ராணி கேப்டன் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.