கிக்காணி பள்ளியில் பேரூர் நாட்டியாஞ்சலி

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபொலிஸ் சார்பில் கோவை கிக்காணி பள்ளியில் பேரூர் நாட்டியாஞ்சலி வெள்ளிக்கிழமை நடந்தது, இதில் கலைஞர்களின் நடனம் பார்வையாளர்களை வசீகரித்தது.