பெண்களுக்கான பிரத்யேக கிளோதிங் ஷோரூம் திறப்பு 

கோவை ஆர்.எஸ். புரத்தில் “ஆடை” என்ற பெண்களுக்கான பிரத்யேக கிளோதிங் ஷோரூமை கொங்குநாடு கல்லூரி செயலாளர் சி.ஏ.வாசுகி பரமசிவம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் கே.ஜி. குழுமம் சஞ்சனா விஜயகுமார், சஹுவால புளோர் மில்ஸ் பர்நிகா குப்தா, கருணாநிதி கன்ஸ்டிரக்ஷன் நிர்வாக இயக்குநர் கருணாநிதி, சித்ரா கருணாநிதி, ஆடை ஷோரூம் நிர்வாக இயக்குநர் சிந்து ஆகியோர் கலந்துகொண்டனர்.