புதிய ஆழ்துளை கிணரை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வானதி 

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தெலுங்கு வீதியில் மக்கள் பயன்பாட்டிற்காக புதிய ஆழ்துளை கிணரை திறந்து வைத்தார் தேசிய மகளிரணி தலைவரும், தெற்கு சட்டமனற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன்.