இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

2020ல் 13,92,179 பேர்,
2021-ல் 14,26,447 பேர்,
2022ல் 14,61,427 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022ஆம் ஆண்டில் 69,248 பேருக்கு கூடுதலாக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.