பரிசளிப்பு விழா

கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2022ம் ஆண்டு, மே மாதத்தில் நடத்திய மாவட்ட அளவிலான பரதநாட்டிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சான்றிதழ்களை வழங்கினார்.