கேரள பள்ளி, கல்லூரிகளுக்கு 28 ஆம் தேதி வரை விடுமுறை

கனமழையால் கேரளாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 28 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வுகள் நடத்தப்படும் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கேரள அரசு அறிவித்துள்ளது.