மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தகங்கள் வழங்கிய அரிமா சங்கம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில்  தலைமையாசிரியர் சீதாலட்சுமி, ஆசிரியர் சரோஜா மற்றும் பள்ளி மாணவிகளுக்கு லயன் தேஜஸ்வினி செந்தில்குமார் புத்தகம் வழங்கி காவேரி க்ரூப் ஆஃப் கம்பெனியின் சானிடைசர் மெஷின் வழங்கினார்கள். அருகில் லயன் செந்தில்குமார், சுப்பு மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளனர்.