கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவலர்களின் கூட்டு முயற்சியால் 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இக்காவல் நிலையத்தின் காவலர்கள், உதவிஆய்வாளர் செந்தில் தலைமையில் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் இக்கன்றுகளை பராமரிப்பதற்காக காவல் நிலையம் சுற்றி கம்பிவேலியும் அமைக்கப்பட்டுள்ளது.