“ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை திரும்ப பெறுக”

ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளதோடு மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் உள்ளது. எனவே மசோதாவை திரும்ப பெற கோரி தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.