உக்கடம் குளக்கரையில் செத்து மிதக்கும் மீன்கள்

உக்கடம் பெரிய குளக்கரையில் மீன்கள் மர்மமான முறையில் கரையோரங்களில் செத்து மிதந்து கொண்டிருக்கின்றனர். எதனால் மீன்கள் செத்துள்ளது என்பது சரிவர தெரியாத நிலையில் வெயிலின் தாக்கதால் இறந்திருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிகுள்ளாகியுள்ளனர்.