மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

ஏப்ரல் 6-ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வரும்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்ப்பாளர் அப்துல் வாஹப் இன்று (15.3.2021) மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுவை தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியத்திடம் அவர் வழங்கினார்.