கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு வருகைதந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ஜோதிமணி அவர்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அருகில் மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி.