சாலையோர மக்களுக்கு விழிப்புணர்வு

கோவை ரத்னபுரி பகுதியில் சாலையோர மீன் வியாபாரிகளை நேரில் சந்தித்து மத்திய அரசின் ரூ.10,000 கடனுதவி திட்டம் பற்றிய விழிப்புணர்வை பாஜகவின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து எடுத்துரைத்தார். மேலும், பதிவு செய்வதற்கான படிவத்தை வழங்கினார்.