பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி : நடவடிக்கை எடுக்க கோரி புகார்

விவசாயிகள் நிதி உதவி திட்டமான பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மாநில துணைத் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது