அகில இந்திய மக்களை உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் கொங்குமண்டல கெளரவ தலைவராக கார்திகேயன் பொறுப்பேற்றார்

அகில இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு கழக நிறுவனர் & அகில இந்திய தலைவருமான அருள் முருகனின் அறிவுறுத்தலின் பெயரில் அகில இந்திய மக்களை உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் கொங்குமண்டல கெளரவ தலைவராக டி.கே. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான சான்றிதழை கோவை மாவட்ட கெளரவத் தலைவர் சுப்பிரமணியம் கொங்கு மண்டல செயலாளர் குமார், கொங்கு மண்டல துணை செயலாளர் விஜயன் ராவ், கொங்கு மண்டல துணை செயளாலர் செந்தில் மூர்த்தி மற்றும் கோவை மாவட்ட மக்களை தொடர்பு ஜான் அந்தோணி கிறிஸ்டோபர் ஆகியோர் கார்த்திகேயனுக்கு வழங்கினார்.