நகைப்பட்டறைக்கு சீல்

கோவை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்களின் உத்தரவின்படி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட கருப்பகவுண்டர் வீதியில் அரசின் உத்தரவினை பின்பற்றாமல் இரவு நேரங்களில் இயங்கி வந்த நகைப்பட்டறை கடையினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.