ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மினிவேன்கள், ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்து மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை மாநகராட்சி களப் பணியாளர்களுக்கு வழங்கினார் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவணகுமார் ஜடவ்த். உடன், மாநகராட்சித் துணை ஆணையாளர் மதுராந்தகி மற்றும் அலுவலர்கள்.