– தேர்வுத்துறை ஆணையர் பழனிசாமி
10 ஆம் வகுப்பு மாணவர்கள் முழு தேர்ச்சி பெற்றதாக அறிவித்த நிலையில் மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை கொண்டும் வருகை பதிவினை கொண்டும் மதிப்பெண்கள் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 1 லட்சம் மாணவர்கள் தேர்ச்சியடையவில்லை என தகவல் வந்துள்ளது. அதனால், அந்த தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று தேர்வு துறை ஆணையர் பழனிசாமி அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்திரவிட்டுள்ளார்.